சாலை பாதுகாப்பு வார விழா


சாலை பாதுகாப்பு வார விழா
x

சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, மங்களமேட்டை அடுத்துள்ள திருமாந்துறை சுங்கச்சாவடியில் 52-வது சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. இதில், வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்தும், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் ஓய்வு எடுத்து கொண்டு வாகனங்களை இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பின்னர் 200-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த விழா 17-ந்தேதி வரை நடைபெறுகிறது.


Next Story