சிவனடியார்கள் ருத்ராட்ச மாலை அணியும் விழா

சிவனடியார்கள் ருத்ராட்ச மாலை அணியும் விழா நடைபெற்றது.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் எறிபத்த நாயனார் பூக்குடலை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தாண்டு அடுத்த மாதம் (அக்டோபர்) 22-ந்தேதி எறிபத்த நாயனார் பூக்குடலை திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சிவனடியார்கள் ருத்ராட்ச மாலை அணியும் விழா நடைபெற்றது. இதில் கோவில் செயல் அலுவலர் சரவணன் மற்றும் சிவனடியார்கள் பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





