ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கருப்பு பட்டையுடன் பணியாற்றினர்

விருதுநகரில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கருப்பு பட்டையுடன் பணியாற்றினர்.
ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் பணி சுமை மற்றும் மன அழுத்தத்தின் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 ஊராட்சி செயலர்கள் இறந்துள்ள நிலையில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் பலர் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க விருதுநகர் மாவட்ட கிளையினர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊரக வளர்ச்சி துறை அலுவலகங்கள் முன்பு இரங்கல் கூட்டம் நடத்தினர். மேலும் அனைத்து அலுவலர்களும் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





