- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம், ஓய்வூதிய ஆணை



சங்கரன்கோவிலில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம், ஓய்வூதிய ஆணையை ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அம்பேத்கர் நகர் சமுதாய நலக்கூடத்தில் கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய ஆணை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு பெட்டகம், ஓய்வூதிய ஆணை, மற்றும் ஏழை எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள், முதியோர்களுக்கு ஓய்வூதிய ஆணை ஆகியவற்றை வழங்கினார்.
பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, பொருளாளர் லாசர் என்ற சதாசிவம், நகர துணை செயலாளர்கள் கே.எஸ்.எஸ்.மாரியப்பன், முத்துக்குமார், சுப்புத்தாய், ஆதி திராவிடர் அணி யோசப் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire