சகஸ்ரநாம பூஜை
திருபுவனம் ரங்கநாதபெருமாள் கோவிலில் சகஸ்ரநாம பூஜை நடந்தது.
அம்மாப்பேட்டை வட்டம் திருபுவனம் கிராமத்தில் ரங்கநாதபெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி சுவாமி மற்றும் அம்பாளுக்கு சகஸ்ரநாம பூஜை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire