ஆடி திருவிழாவில் சாமி வீதி உலா


ஆடி திருவிழாவில் சாமி வீதி உலா
x

ஆடி திருவிழாவில் சாமி வீதி உலா நடைபெற்றது.

திருச்சி

கல்லக்குடி, ஆக.2-

புள்ளம்பாடி ஒன்றியம் மேலரசூர் கிராமத்தில் கருப்பையா மற்றும் ஆதனத்தாயி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் பொங்கல் வைத்து கிடா வெட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இரவில் சாமி வீதி உலா வந்தது. விழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story