மணல் கடத்தியவர் கைது

x
தினத்தந்தி 21 Oct 2023 1:49 AM IST
மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி
புத்தானத்தத்தை அடுத்த வடக்கிப்பட்டி பகுதியில் புத்தானத்தம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, லாரியில் மணல் கடத்தி வந்த ஆண்டிகவுண்டன்பட்டியை சேர்ந்த பழனிவேல் (வயது 40) என்பவரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





