மொபட்டில் மணல் கடத்தியவர் கைது

மொபட்டில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையிலான போலீசார் முடிகொண்டான், சேனாபதி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் 4 முட்டைகளில் மணல் கடத்தி வந்த அண்ணிமங்களம் கிராமத்தை சேர்ந்த பகவான்சிங்கை(49) பிடித்து, மொபட்டை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





