- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மணல் கடத்தல்; லாரி பறிமுதல்



மணல்மேடு அருகே மணல் கடத்தல்; லாரி பறிமுதல் டிரைவர் கைது செய்யப்பட்டார்
மணல்மேடு:
மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மணல்மேடு அருகேபட்டவர்த்தி மதகடி பகுதியில் சென்ற ஒரு லாரியை நிறுத்தினர். அப்போது லாரியில் இருந்து ஒருவர் தப்பி ஓடி விட்டார். இதை தொடர்ந்து லாரியில் இருந்த டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் சீர்காழி வள்ளுவக்குடி மெயின் ரோட்டை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் பாலாஜி (வயது 27) என்பதும், கொள்ளிடம் ஆற்றில் இருந்து லாரியில் மணல் கடத்தி சென்றதும் தெரிய வந்தது.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் பாலாஜியை கைது செய்து செய்து லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய லாரி உரிமையாளரை வலைவீசி தேடி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire