கழிவுநீர் கால்வாய் இல்லாததால் சுகாதார சீர்கேடு


கழிவுநீர் கால்வாய் இல்லாததால் சுகாதார சீர்கேடு
x

கழிவுநீர் கால்வாய் இல்லாததால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

விருதுநகர்


விருதுநகர் யூனியன் கூரைக்குண்டு பஞ்சாயத்தில் உள்ளது ஆர்.எஸ். நகர் பகுதி. இங்கு குடியிருப்பு பகுதிகளில் முறையான கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததால் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே பஞ்சாயத்து நிர்வாகம் உரிய முறையில் கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story