மரக்கன்று நடும் விழா


மரக்கன்று நடும் விழா
x

ராதாபுரம் அருகே மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

திருநெல்வேலி

இட்டமொழி:

ராதாபுரம் ஒன்றியம் விஜயாபதி பஸ்நிலையம் அருகே மழை வேண்டி மத நல்லிணக்கத்தோடு மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சமூக சேவகர் விஜயாபதி ஏ.ஆர்.ரஹ்மான் "மதநல்லிணக்க மரம்" நட்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story