மரக்கன்றுகள் நடும் விழா

பெரியகுளம் உதவி கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மரக்கன்று நடும் விழா, பெரியகுளத்தில் நேற்று நடைபெற்றது.
பெரியகுளம் உதவி கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மரக்கன்று நடும் விழா, பெரியகுளத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு உதவி கோட்ட பொறியாளர் நஸ்ரின் சுல்தானா தலைமை தாங்கினார். அப்போது பெரியகுளத்தில், தேவதானப்பட்டி சாலையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், உதவி பொறியாளர் சரவணன், சாலை ஆய்வாளர் சரவணன் மற்றும் சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





