மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நகராட்சியின் 16-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட சீனிவாசநகர், கருப்பையா நகர், இந்திராநகர், ஜோதிபுரம், இந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை இளைஞர்கள் ஆர்வத்துடன் நட்டனர். இதில் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





