மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

நாமக்கல் அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் வைரவிழாவை முன்னிட்டு நாமக்கல் வடக்கு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் விஜயகாந்த் தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட பொருளாளர் பிரகாஷ், இணை செயலாளர் பூபாலன் மற்றம் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு, 60 மரக்கன்றுக்களை நட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





