சங்கரன்கோவில் நகராட்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

சங்கரன்கோவில் நகராட்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நகராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நகராட்சி பகுதிகளில் மரங்கள் நடும் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி ஆணையாளர் சபாநாயகம் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி சரவணன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டினார். இதில் சுகாதார அலுவலர் பாலச்சந்தர், சுகாதார ஆய்வாளர் மாரிசாமி மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





