மரக்கன்றுகள் நடும் பணி


மரக்கன்றுகள் நடும் பணி
x

மரக்கன்றுகள் நடும் பணி

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 5-ம் பிரகாரத்தில் 27 நட்சத்திர மரக்கன்றுகள் நடும் பணியை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன் தொடங்கி வைத்தார்.

அருகில் கோவில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார் மற்றும் பலர் உள்ளனர்.


Related Tags :
Next Story