- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பர்கூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற கோரிக்கை



பர்கூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற கோரிக்கை
பர்கூர்:
பர்கூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் பிளஸ்-2 வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் தொடர் மழை காரணமாக 3 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மாணவிகள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் மாணவிகளுக்கு நோய் தொற்று பரவும் அபாய நிலை உள்ளது. எனவே பள்ளியில் தேங்கி நிற்கும் மழைநீரை உடனடியாக வெளியேற்றியும், பள்ளமான இடத்தில் மண் மூலம் சமன் செய்தும் பராமரிக்க வேண்டும் என மாணவிகளின் பெற்றோர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire