பள்ளி ஆண்டு விழா

எட்டயபுரம் செங்குந்தர் நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
எட்டயபுரம்:
எட்டயபுரம் செங்குந்தர் நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி செயலர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் அய்யனார், செண்பகராஜ், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் செல்வ மாரியப்பன் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கோவில்பட்டி உதவி தொடக்க கல்வி அலுவலர் பத்மாவதி பரிசுகள் வழங்கினார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





