அரசு பள்ளியில் இலக்கிய மன்ற விழா

பாபநாசம் அரசு பள்ளியில் இலக்கிய மன்ற விழா நடந்தது.
பாபநாசம்;
பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா நடந்தது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மணியரசன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். கூட்டத்தில் எழுத்தாளர் சிவலிங்கம் கலந்துகொண்டு பேசினார். இதில் ஆசிரியர் லோகநாதன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் துரை, பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் முத்துலட்சுமி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முருகன், தேசிய மாணவர் படை அலுவலர் சரவணன், உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.முடிவில் ஆசிரியர் காந்தி நன்றி கூறினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





