மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி

மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பா.ஜனதா கட்சியின் நிறுவனர் பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கை நகர் பா.ஜ.க. சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நகர் தலைவர் எம்.ஆர். உதயா தலைமை தாங்கினார். இதையொட்டி பொதுமக்களுக்கு 106 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில், தேசிய செயற்குழு உறுப்பினர் சொக்கலிங்கம், பொதுச்செயலாளர்கள் பாலா, சதீஸ், மீனவரணி நகர்தலைவர் சிவா, ரிஷி, விளையாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் பிரபாகரன், தன்டிராஜன், கல்வியாளர் பிரிவு சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





