- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சங்கரன்கோவிலில் 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்



சங்கரன்கோவிலில் 1½ டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் திருப்பூர் குமரன்நகர் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 2 கார்களில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே தாலுகா போலீசார் அங்கு விரைந்து வந்து, சந்தேகப்படும்படியாக நின்ற 2 கார்களை சோதனையிட்டனர். அப்போது அதில் சுமார் 1½ டன் ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக இருப்பது தெரியவந்தது.
உடனே இதுதொடர்பாக நெல்லை குடிமைப்பொருள் வழங்கல் புலனாய்வு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று சங்கரன்கோவில் வந்த குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள், 1½ டன் ரேஷன் அரிசியையும், 2 கார்களையும் பறிமுதல் செய்து நெல்லைக்கு கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக சங்கரன்கோவில் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire