பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x

மார்த்தாண்டத்தில் 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

கன்னியாகுமரி

குழித்துறை,

குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராம திலகம் தலைமையில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் குருசாமி மற்றும் பணியாளர்கள் மார்த்தாண்டம் மார்க்கெட் ரோடு பகுதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடைகளுக்கு மொத்தம் ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story