சவுடு மணல் அள்ளிய 4 லாரிகள் பறிமுதல்


சவுடு மணல் அள்ளிய 4 லாரிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 19 Dec 2022 12:15 AM IST (Updated: 19 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சவுடு மணல் அள்ளிய 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

சிவகங்கை

மானாமதுரை,

மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை பகுதிகளில் அனுமதி இன்றி சவுடு மணல் அள்ளுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தெ.புதுக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அனுமதியின்றி சவுடு மண் அள்ளிய 4 லாரிகள், பொக்லைன் எந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story