அரசு பள்ளிக்கு சீர்வரிசை பொருட்கள்

அரசு பள்ளிக்கு பொதுமக்கள் சீர்வரிசை பொருட்கள் கொடுத்தனர்.
வத்திராயிருப்பு,
கூமாபட்டி அரசு தொடக்கப்பள்ளிக்கு தேவையான பொருட்களை கிராம மக்கள் பேரணியாக கொண்டு சென்று பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடம் கல்விச்சீராக வழங்கினர். பள்ளி நுழைவு வாயிலில் காத்திருந்த ஆசிரியர்கள் கல்விச்சீர் கொண்டு வந்த கிராம மக்களை ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





