- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; தந்தை உள்பட 2 பேர் கைது



சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தந்தை உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவெறும்பூர்:
திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த 5-ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமிக்கு அவளது தந்தை மற்றும் தந்தையின் நண்பரான திருவெறும்பூர் அருகே உள்ள கலைஞர் கருணாநிதி நகரைச் சேர்ந்த வெல்டரான கணேசன்(வயது 35) ஆகியோர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிறுமி, தனது தாயிடம் கூறியும் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து அந்த சிறுமி இது குறித்து தனது உறவினரிடம் கூறியுள்ளார். இதுபற்றி அவரது உறவினர் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். மேலும் இது குறித்து திருச்சி மாவட்ட குழந்தைகள் நல காப்பக நிர்வாகி பிரபு அளித்த புகாரின்பேரில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசார், அந்த சிறுமியின் தந்தை மற்றும் கணேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire