தங்க நாற்காலியில் ஆண்டாள்


ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா நடைபெற்று வருகிறது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் ரெங்க மன்னார் சின்ன திருவடி வாகனத்திலும், ஆண்டாள் தங்க நாற்காலியிலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.


Next Story