போலீஸ் கமிஷனரிடம் கடை வியாபாரிகள் மனு

x
தினத்தந்தி 4 Jun 2023 12:57 AM IST
நெல்லையில் போலீஸ் கமிஷனரிடம் கடை வியாபாரிகள் மனு கொடுத்தனர்.
திருநெல்வேலி
நெல்லையில் உள்ள உணவு பூங்காவில் கடை நடத்தி வந்தவர்கள் நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், நாங்கள் கடைக்கு கொடுத்த முன்பணம் மற்றும் கடையில் உள்ள பொருட்களை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





