தர்மபுரி பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்


தர்மபுரி பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 3 Sep 2023 7:00 PM GMT (Updated: 3 Sep 2023 7:00 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி மின்வாரிய செயற்பொறியாளர் ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தர்மபுரி கோட்டத்திற்குட்பட்ட தர்மபுரி, பைசுஅள்ளி, சோலை கொட்டாய் துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தர்மபுரி பஸ் நிலையம், கடைவீதி, ஏ.ஜெட்டி அள்ளி, அன்னசாகரம், ஏ.ரெட்டி அள்ளி, விருபாட்சிபுரம், மதிகோன்பாளையம், கோட்டை, நெசவாளர் காலனி, அம்பேத்கர் காலனி, நேதாஜி பைபாஸ் ரோடு, ராஜா பேட்டை, சோலை கொட்டாய், நூலஅள்ளி, கடகத்தூர், பழைய தர்மபுரி, மாட்லாம்பட்டி, கெங்குசெட்டிபட்டி, காளப்பன அள்ளி, குப்பாங்கரை, வெள்ளோளை, முக்கல் நாயக்கன்பட்டி, குப்பூர், மூக்கனூர், குண்டல்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story