சந்தன காப்பு அலங்காரத்தில் சித்தர்


சந்தன காப்பு அலங்காரத்தில் சித்தர்
x
தினத்தந்தி 15 Sep 2023 7:00 PM GMT (Updated: 15 Sep 2023 7:00 PM GMT)

சந்தன காப்பு அலங்காரத்தில் சித்தர் முத்து வடுகநாதர் அருள் பாலித்தார்.

சிவகங்கை

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வேங்கை பட்டி சாலையில் அமைந்துள்ள சித்தர் முத்துவடுக நாதர் கோவிலில் ஆவணி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று சித்தருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து சித்தருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு முருகன் அலங்காரத்தில் சித்தர் அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


Next Story