திருவாசகம் முற்றோதுதல்

பணகுடி ராமலிங்க சுவாமி கோவிலில் திருவாசகம் முற்றோதுதல் நடந்தது.
பணகுடி:
பணகுடி ராமலிங்க சுவாமி-சிவகாமி அம்பாள் கோவிலில் நேற்று திருவாசகம் முற்றோதுதல் நடைபெற்றது. முன்னதாக வாத்திய இசை அடியார்களுடன் ரத வீதிகள் வழியாக திருமுறை பாராயணம் ஊர்வலம் நடந்தது. இதில் திரளான சிவனடியார்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஸ்ரீராமகிருஷ்ணா பரமஹம்சர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





