வழுக்கு மரம் ஏறும் போட்டி

களக்காடு அருகே வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது.
களக்காடு:
களக்காடு அருகே மேல கருவேலன்குளம் அழகிய மணவாளபெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி சிறுவர் சிறுமியர் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து கோலாட்டம் நிகழ்ச்சி நடத்தினர். தொடர்ந்து இரவில் உறியடி, வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது. இதில் இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
முன்னதாக அழகிய மணவாளபெருமாள், கிருஷ்ணர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





