சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு


சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு
x

தென்காசியில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தென்காசி

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் ஆகாஷ் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன், அலுவலக மேலாளர்கள் ஹரிஹரன், அழகப்பராஜா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story