கோபி அருகே பட்டாக்கத்தியுடன் பொதுமக்களை மிரட்டிய வாலிபர்- சமூகவலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்

கோபி அருகே பட்டாக்கத்தியுடன் பொதுமக்களை மிரட்டிய வாலிபர்- சமூகவலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்
கடத்தூர்
கோபி அருகே உள்ள நஞ்சகவுண்டன்பாளையம் குஞ்சாங்காட்டு வீதியை சேர்ந்தவர் கிஷோர் (வயது 30). இவர் தனது பனியனின் பின்புறம் பட்டாக்கத்தியை சொருகிக்கொண்டு கடந்த 14-ந் தேதி இரவு 7 மணி அளவில் அந்த பகுதியில் சுற்றி திரிந்தபடி அந்த பகுதி மக்களை மிரட்டியுள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து கோபி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





