தாயை தாக்கிய மகன் கைது

நெல்லை அருகே தாயை தாக்கிய மகன் கைது செய்யப்பட்டார்.
நெல்லை அருகே கங்கைகொண்டான் வடகரை பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவருடைய மகன் முப்பிடாதி (வயது 27), புரோட்டா மாஸ்டராக உள்ளார். சம்பவத்தன்று முப்பிடாதி மது குடிக்க வீட்டில் பணம் கேட்டு தகராறு செய்தாராம். மேலும் அவர் தனது தாயை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து முப்பிடாதியை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





