தாயை தாக்கிய மகன் கைது


தாயை தாக்கிய மகன் கைது
x

நெல்லை அருகே தாயை தாக்கிய மகன் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே கங்கைகொண்டான் வடகரை பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவருடைய மகன் முப்பிடாதி (வயது 27), புரோட்டா மாஸ்டராக உள்ளார். சம்பவத்தன்று முப்பிடாதி மது குடிக்க வீட்டில் பணம் கேட்டு தகராறு செய்தாராம். மேலும் அவர் தனது தாயை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து முப்பிடாதியை கைது செய்தனர்.

1 More update

Next Story