- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சாய்பாபா கோவிலில் சிறப்பு அபிஷேகம்



திண்டுக்கல் பாரதிபுரத்தில் உள்ள சாய்பாபா கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
திண்டுக்கல் பாரதிபுரம் சீரடி சாய்பாபா கோவிலில் வாரந்தோறும் வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. இதையொட்டி நேற்று சாய்பாபாவுக்கு பக்தர்கள் விபூதி அபிஷேகம் செய்தனர். அதைத்தொடர்ந்து பால், பன்னீர், இளநீர் உள்ளிட்டவையால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடந்தன. மேலும் பக்தர்கள் பஜனை பாடல்களை பாடி சாய்பாபாவை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire