புகழிமலை பாலசுப்பிரமணியசாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்


புகழிமலை பாலசுப்பிரமணியசாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்
x

புகழிமலை பாலசுப்பிரமணியசாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கரூர்

புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story