சிறப்பு அலங்காரம்


சிறப்பு அலங்காரம்
x

பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம் நடைபெற்றது. அப்போது மஞ்சள் நூல் மாலை அணிந்து பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.


Next Story