பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம்


தினத்தந்தி 30 Sep 2023 6:45 PM GMT (Updated: 30 Sep 2023 6:45 PM GMT)

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது

சிவகங்கை

புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமையையொட்டி திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாளும், காரைக்குடி அருகே அரியக்குடி சிறப்பு அலங்காரத்தில் திருவேங்கடமுடையானும், காரைக்குடி சிவஆஞ்சநேயர் கோவிலில் வெள்ளி கவத்தில் ஆஞ்சநேயரும், தேவகோட்டை ரெங்கநாத பெருமாள் ஏகாந்த சேவை அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.


Next Story