மழை வேண்டி சிறப்பு தொழுகை

பத்தமடையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடந்தது.
அம்பை:
பத்தமடை முஸ்லிம் ஜமாத் சார்பில் நேற்று காலை 8 மணி அளவில் பத்தமடை ஈத் கா மைதானத்தில் வைத்து, மழை வேண்டி சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டு தொழுகை செய்தனர். ஏற்பாடுகளை பத்தமடை ஜமாத் தலைவர் செய்யது மீரான் மற்றும் ஜமாத்தார்கள் செய்திருந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





