நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு ரெயில்...! தெற்கு ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பு

பயணிகளின் கூட்டநெரிசலை தவிர்ப்பதற்காக வரும் 30-ந்தேதி நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பயணிகளின் கூட்டநெரிசலை தவிர்ப்பதற்காக வரும் 30-ந்தேதி நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.06004) வரும் 30-ந்தேதி மதியம் 3.40 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு அடுத்தநாள் காலை 6.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





