ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு

சங்கராபுரம் அருகே ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள முதல் பாலமேடு காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக ஏகாம்பரேஸ்வரருக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போல் அ.பாண்டலம் மகாநாட்டு மாரியம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





