சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு


சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு
x

திருக்கடையூர் சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது

மயிலாடுதுறை

திருக்கடையூர்

திருக்கடையூரில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து சாய்பாபாவுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.





1 More update

Next Story