வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம்


வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம்
x

வேதாரண்யம் சப்தகன்னி கோவிலில் வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம் நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் சப்தகன்னி கோவிலில் அமைந்துள்ள வராகி அம்மனுக்கு ஆஷாட பஞ்சமியையொட்டி உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம் நடந்தது. முன்னதாக வராகி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், தேன், தயிர், திரவியம், மஞ்சள் பொடி உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story