வாகனம் மோதி புள்ளிமான் சாவு

வாகனம் மோதி புள்ளிமான் இறந்தது
விருதுநகர்-சிவகாசி ரோட்டில் குமாரலிங்காபுரம் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி முன்பு புள்ளிமான் ஒன்று வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்தது. சாலையை கடக்கும் போது வாகனத்தில் அடிபட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. இறந்த மானின் உடல் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர் மானின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்குபின் புதைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





