தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை தடுக்க வேண்டும்: மத்திய மந்திரிக்கு முதல் அமைச்சர் கடிதம்


தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை தடுக்க வேண்டும்:  மத்திய மந்திரிக்கு முதல் அமைச்சர் கடிதம்
x

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் ஷங்கருக்கு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் ஷங்கருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் ,

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்துவதை தடுக்கக் கோரியும் ,இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 12 மீனவர்களையும் 109 படகுகளையும் விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்க முதல் அமைச்சர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்


Next Story