மதுரையில் பால்குடம் சுமந்துவந்த இலங்கை தமிழர்கள்

x
தினத்தந்தி 19 Sept 2023 5:27 AM IST
மதுரையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இலங்கை தமிழர்கள் பால்குடம் சுமந்துவந்தனர்.
மதுரை
திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் இருந்து உச்சப்பட்டி இலங்கை தமிழர்கள் முகாமிற்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உலக நலன் வேண்டி பால்குடம் எடுத்து சென்ற பெண்களை படத்தில் காணலாம்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





