- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஸ்ரீவில்லிபுத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் தங்கப்பதக்கம் வென்றார்



சர்வதேச அளவிலான போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் தங்கப்பதக்கம் வென்றார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
நெதர்லாந்தில் சர்வதேச அளவிலான காவலர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் பங்கேற்கும் 2022-ம் ஆண்டிற்கான தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவின் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மொட்டமலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சிறப்பு இலக்கு படை சப்-இன்ஸ்பெக்டராக உள்ள கிருஷ்ணமூர்த்தி (வயது52) என்பவரும் பங்கேற்றார். இதில் 5 கிலோமீட்டர் தூரம் வேகமாக நடந்து வரும் போட்டியில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார். இவரை போலீஸ் அதிகாரிகளும், சக போலீசாரும் பாராட்டினர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire