எஸ்.எஸ்.எல்.சி. ஆங்கிலத்தேர்வினை 25,078 பேர் எழுதினர்


எஸ்.எஸ்.எல்.சி. ஆங்கிலத்தேர்வினை 25,078 பேர் எழுதினர்
x

எஸ்.எஸ்.எல்.சி. ஆங்கிலத்தேர்வினை 25,078 பேர் எழுதினர். 677 பேர் வரவில்லை.

விருதுநகர்


விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் ஆங்கில தேர்வினை 13,102 மாணவர்களும், 12,633 மாணவிகளும் ஆக 25,735 பேர் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 12,625 மாணவர்களும் 12,453 மாணவிகளும் ஆக மொத்தம் 25,078 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். 477 மாணவர்களும், 200 மாணவிகளும் ஆக மொத்தம் 677 பேர் தேர்வு எழுத வரவில்லை. மேற்கண்ட தகவலை மாவட்ட பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.


Next Story