மாநில அளவிலான சிலம்பம் போட்டி: மாணவ-மாணவிகள் 12 பதக்கங்கள் பெற்று சாதனை
மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் கரூர் மாணவ-மாணவிகள் 12 பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கரூர்
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் மாநில அளவிலான சர்வதேச சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில், கரூர் மாவட்டம் நொய்யல் அருகே குந்தாணிபாளையம் பகுதியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.இதில், 5 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 12 பதங்கள் பெற்று சாதனை படைத்தனர். இதையடுத்து பதங்களுடன் ஊர் திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் மாலை அணிவித்து, வரவேற்பு கொடுத்து வாழ்த்தினர்.
Related Tags :
Next Story