எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டம்

நெல்லையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டம் நடந்தது.
நெல்லை:
எஸ்.டி.பி.ஐ. கட்சி நெல்லை மாநகர் மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி கூட்டம் தலைவர் பக்கீர் முகம்மது லெப்பை தலைமையில் நடைபெற்றது. செயலாளர் காதர் மீரான் வரவேற்றார். நிர்வாகிகள் சலீம் தீன், சுல்தான் பாதுஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், வருகிற 5-ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தன்று வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





